நெடி பொழுதில் சரவெடிபோல
வெடி சிரிப்பினை அள்ளி தரும் வேந்தனே !
வெள்ளை மனம் கொண்ட
கருப்பழகனே, உன நட்பை
கொண்டவர்களின் உள்ளத்தை
கொள்ளை கொண்டவனே!
கல்லூரி நாட்களில்
உன்னை காண்போர் என்னை கேட்பார்,
என்னை காண்போர் உன்னை கேட்பார்
உன் நட்பினால் நானும் பெருமை அடைகின்றேன்.