விடிந்த பொழுது

 

   விடிந்த பொழுதில் 
முடிந்த கதையாய் 
துன்பங்கள் ஓடட்டும்.... 
கொரனா ஒழியட்டும் 
இன்பங்கள் பொங்கட்டும் 
அழகிய காலையை 
அன்புடன் வரவேற்போம்....

என்னுள் எழுந்தவைகள்